tag:blogger.com,1999:blog-169303663198454271.post1817387068635369554..comments2023-10-28T08:21:04.584-07:00Comments on சுயம் தேடும் பறவை...: தடாக குறிப்புகள்...கமலேஷ்http://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-169303663198454271.post-20908401817277990032012-06-19T23:46:41.541-07:002012-06-19T23:46:41.541-07:00eppadi solla?
eththanai murai ikkavithiakalai pad...eppadi solla? <br />eththanai murai ikkavithiakalai padiththiruppen... <br />innum michchamai irukkinrathu aachchiriyangkal!இரா.அன்புராஜாhttps://www.blogger.com/profile/06193077133085667389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-8789658278765652742010-06-30T00:31:56.099-07:002010-06-30T00:31:56.099-07:00நண்பரே, வரிகளை வார்த்து வடிக்கிறீர்கள், சொற்களை செ...நண்பரே, வரிகளை வார்த்து வடிக்கிறீர்கள், சொற்களை செதுக்குகிறீர்கள், இருப்பினும் 'சிகரெட்டை' போன்ற ஆங்கில வார்த்தைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாமே . . . .மார்கண்டேயன்http://markandaysureshkumar.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-23861105855253749342010-06-12T23:51:44.175-07:002010-06-12T23:51:44.175-07:00கவிதை ஒரு ஃபோட்டா போல் இருக்கிறது, மனதுக்கு மிக்க ...கவிதை ஒரு ஃபோட்டா போல் இருக்கிறது, மனதுக்கு மிக்க நிறைவாய்!<br /><br />அன்புடன்,<br />ஆர்.ஆர்.ஆர்.”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-43411702950472850112010-06-11T15:57:53.945-07:002010-06-11T15:57:53.945-07:00சொட்டிக் கொண்டே இருக்கும்
உங்கள் சொற்களிலிருந்து
வ...சொட்டிக் கொண்டே இருக்கும்<br />உங்கள் சொற்களிலிருந்து<br />வீசிக் கொண்டிருக்கிறது தாழம்பூ மணம் ...<br />வியக்கிறேன் ...<br />இப்படியெல்லாம் கூட எழுத முடியுமா வென ...அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-19201778483752902882010-06-09T02:26:21.786-07:002010-06-09T02:26:21.786-07:00அருமையாக இருக்கு கமலேஷ்.
வாழ்த்துக்கள்..அருமையாக இருக்கு கமலேஷ்.<br />வாழ்த்துக்கள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-44508795473270488582010-06-02T09:59:49.345-07:002010-06-02T09:59:49.345-07:00சூப்பர்.வாழ்த்துக்கள்சூப்பர்.வாழ்த்துக்கள்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-45456104863832531072010-06-02T03:43:07.047-07:002010-06-02T03:43:07.047-07:00புல்லாங்குழலேன இசைக்க துவங்குகிறேன்
ஒரு சிகரெட்டை...புல்லாங்குழலேன இசைக்க துவங்குகிறேன் <br />ஒரு சிகரெட்டை. ///<br /><br />இதில் சிகரட்டிற்கு பதி வேறு ஏதாவது கொண்டுவரலாமே.....<br /><br />கவிதையின் அழுகிற்கு கரும் புள்ளி எத்ற்கு?<br /><br />மாறாக கரையேறும் கவிதை ... இதையே காரணம் காட்டி உங்கள ஒதுக்கவும் வாய்ப்பிருக்குங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-79947675552889111342010-06-02T03:39:50.630-07:002010-06-02T03:39:50.630-07:00கவிதை... மிக மிக அழுத்தமான அழகாய் இருக்குங்க.... ப...கவிதை... மிக மிக அழுத்தமான அழகாய் இருக்குங்க.... பாராட்டுக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-80110809606859404182010-05-31T00:00:32.031-07:002010-05-31T00:00:32.031-07:00கற்பனையின் வடிவம் கவிதை என்றாலும்...
எண்ணங்களை வண்...கற்பனையின் வடிவம் கவிதை என்றாலும்...<br />எண்ணங்களை வண்ணங்களாக இங்கே அழகிய வரிகளுடன் எங்கள் மனதை கொள்ளைக்கொண்டு...<br /><br />மிகவும் அருமை...<br /><br />என் மனமார்ந்த வாழ்த்துகள் நண்பா...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-19588884926466265362010-05-30T10:24:28.552-07:002010-05-30T10:24:28.552-07:00மிக அருமைமிக அருமைpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-33535323618662018062010-05-28T23:12:30.896-07:002010-05-28T23:12:30.896-07:00ஒரு ஓவியம் போலவும் சிற்பம் போலவும் காட்சி ரூபம் கா...ஒரு ஓவியம் போலவும் சிற்பம் போலவும் காட்சி ரூபம் காட்டும் இக்கவிதை,மயக்கும் மொழியும் வியக்கவைக்கும் உவமைகளாலும் ஒரு கவிதையாகவும் மிதக்கிறது மனதில்.அற்புதம் கமலேஷ்.சுந்தர்ஜிhttps://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-28281144138691262382010-05-22T04:20:15.682-07:002010-05-22T04:20:15.682-07:00sorry,பெயரை தவறாக தட்டச்சு செய்துவிட்டேன்.
சவுதிய...sorry,பெயரை தவறாக தட்டச்சு செய்துவிட்டேன்.<br /><br />சவுதியில்தான் இருக்கிறீர்களா கமலேஷ்? தொடர்பு கொள்ள இயலுமா?<br /><br />rajaram.b.krishnan@gmail.comபா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-61826526881475717722010-05-21T15:05:09.450-07:002010-05-21T15:05:09.450-07:00ரொம்ப நல்லாருக்கு.
சொல்லப் போனா பொறாமையாய் இருக்...ரொம்ப நல்லாருக்கு. <br /><br />சொல்லப் போனா பொறாமையாய் இருக்கு, காமேஷ்!<br /><br />really! :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-70760442678562244112010-05-21T10:13:00.947-07:002010-05-21T10:13:00.947-07:00கருத்துரை இட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி...கருத்துரை இட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி..<br />கல்யான்ஜியின் கவிதையை வாசிக்க கொடுத்த அனுஜன்யா அவர்களுக்கு மிக மிக நன்றி...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-30345971220541802212010-05-21T08:55:35.954-07:002010-05-21T08:55:35.954-07:00கல்யாண்ஜியின் கவிதையை ரசிக்க கொடுத்தற்கு அனுஜன்யா ...கல்யாண்ஜியின் கவிதையை ரசிக்க கொடுத்தற்கு அனுஜன்யா யூத்துக்கு நன்றி :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-37486485618847274642010-05-21T03:05:22.311-07:002010-05-21T03:05:22.311-07:00அழகான படிமம் அழகான மொழி பிரயோகம். நல்ல அனுபத்தை தர...அழகான படிமம் அழகான மொழி பிரயோகம். நல்ல அனுபத்தை தருகிறது கவிதை. வாழ்த்துக்கள் கமலேஷ்.ஜெ.ஜெயமார்த்தாண்டன்https://www.blogger.com/profile/15273257941291199604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-7628356443769497282010-05-20T22:34:02.090-07:002010-05-20T22:34:02.090-07:00உங்க கவிதை இந்த வெக்கை காலத்திலும் மாலை நேர
மொட்ட...உங்க கவிதை இந்த வெக்கை காலத்திலும் மாலை நேர <br />மொட்டை மாடி வேப்ப மரத்து காத்து வாங்குற சுகம் தருதுங்க.<br />உங்க கற்ப்பனை உழகம் மிகவும் வசிகரமானது.அந்த வசிகரம் என்னை மீண்டும் மீண்டும் உங்களிடம் அழைத்து வருகிறது.<br /><br />என்னுடைய மின் அஞ்சல் :<br />palaniyappan.ora@gmail.comகா.பழனியப்பன்https://www.blogger.com/profile/10367772121423727571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-87048867850720700992010-05-20T20:45:46.203-07:002010-05-20T20:45:46.203-07:00கமலேஷ்,
நெடு நாளைக்குப் பிறகு, சுவையுடன் ஒரு கவி...கமலேஷ்,<br /><br /> நெடு நாளைக்குப் பிறகு, சுவையுடன் ஒரு கவிதையை ரசிக்கும் பாக்கியத்தை அளித்திருக்கிறாய். நன்றியும் வாழ்த்துகளும்..!<br /><br />உன் பெயரிலிருந்தே (கமல்=தாமரை) துவங்குகிறது கவிதை. அதை கவனித்தாயா?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-89279199921816287352010-05-20T08:40:46.451-07:002010-05-20T08:40:46.451-07:00azhagu!
குளத்தில் மிதக்கும் ஆகாயம் துளைத்து
பூத்த...azhagu!<br /><br />குளத்தில் மிதக்கும் ஆகாயம் துளைத்து<br />பூத்திருக்கிறது தாமரை.<br /><br /><br />azhaku! azhaku!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-12717928434026089022010-05-20T07:19:12.621-07:002010-05-20T07:19:12.621-07:00வாவ்.. ரொம்ப ரசிச்சு எழுதி இருக்கிங்க.. நைஸ்!வாவ்.. ரொம்ப ரசிச்சு எழுதி இருக்கிங்க.. நைஸ்!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-89198749300369214942010-05-19T22:49:39.736-07:002010-05-19T22:49:39.736-07:00உக்காந்து யோசிப்பாங்களோ??
அருமையான வர்ணனைகளும், வி...உக்காந்து யோசிப்பாங்களோ??<br />அருமையான வர்ணனைகளும், விவரிப்புகளும்!!!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-34842150312355452762010-05-19T22:00:10.295-07:002010-05-19T22:00:10.295-07:00நண்பா , அற்புதமான கவிதை , நேற்றே படித்தேன் .
வாழ்...நண்பா , அற்புதமான கவிதை , நேற்றே படித்தேன் . <br />வாழ்த்துக்கள்ஜெனோவாhttps://www.blogger.com/profile/06696408761289035707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-6158832364601403572010-05-19T21:53:51.618-07:002010-05-19T21:53:51.618-07:00ரொம்ப அழகாக வந்திருக்கு. கல்யாண்ஜியின் ஒரு கவிதையு...ரொம்ப அழகாக வந்திருக்கு. கல்யாண்ஜியின் ஒரு கவிதையும் ஞாபகத்திற்கு வந்தது. <br /> <br />நீ வருவதற்காக<br />காத்திருந்த நேரத்தில்தான் <br />பளிங்குபோல் <br />அசையாதிருந்த தெப்பக்குளம் <br />பார்க்க ஆரம்பித்தேன் <br />தலைகீழாய் வரைந்துகொண்ட <br />பிம்பங்களுடன் <br />தண்ணீர் என் பார்வையை <br />வாங்கிக் கொண்டது முற்றிலும்; <br />உன்னை எதிர்பார்ப்பதையே <br />மறந்து விட்ட ஒரு கணத்தில் <br />உன்னுடைய கைக்கல் பட்டு <br />உடைந்தது கண்ணாடிக்குளம்<br />நீ வந்திருக்க வேண்டாம் <br />இப்போது<br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-51370450512602340652010-05-19T21:23:39.437-07:002010-05-19T21:23:39.437-07:00//குளத்தில் மிதக்கும் ஆகாயம் துளைத்து
பூத்திருக்க...//குளத்தில் மிதக்கும் ஆகாயம் துளைத்து <br />பூத்திருக்கிறது தாமரை.//<br /><br />ஆரம்பமே அசத்தல் போங்க.. ரொம்ப அழகா இருக்கு :)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-68884553979454037772010-05-19T21:08:44.302-07:002010-05-19T21:08:44.302-07:00அழகியல்
//யாழதிர படி ஏறிப்போகும் கவிதையொன்றின்
...அழகியல்<br /><br />//யாழதிர படி ஏறிப்போகும் கவிதையொன்றின்<br />செழிப்பான தேகத்திலிருந்து<br />சொட்டிக் கொண்டே இருக்கிறது<br />இச் சொற்கள் யாவும்.//<br /><br />மிகப் பிடித்ததுஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.com