tag:blogger.com,1999:blog-169303663198454271.post272973657342330019..comments2023-10-28T08:21:04.584-07:00Comments on சுயம் தேடும் பறவை...: மஞ்சள் தடவிய மரணப் பத்திரிக்கை.கமலேஷ்http://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-169303663198454271.post-18112344240587168262010-08-26T10:31:53.863-07:002010-08-26T10:31:53.863-07:00வலி மிகுந்த வரிகள்.... கவிதை அற்புதம்.வலி மிகுந்த வரிகள்.... கவிதை அற்புதம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-56316487135418868402010-07-23T09:11:02.336-07:002010-07-23T09:11:02.336-07:00//ஒற்றை சிறகை இழந்த பறவை
முறிந்த கிளையில் அமர்ந்து...//ஒற்றை சிறகை இழந்த பறவை<br />முறிந்த கிளையில் அமர்ந்து<br />உறைந்த முகாரியை<br />எத்தனை காலம் இசைக்குமென <br />எண்ணித் துணிந்தாயா இக் கர்மம்//அனாயசமாக வந்து விழும் சொல்லம்புகள் கிழித்துச் செல்கின்றன... தோல்வியிலும் தெறித்து நிற்கும் உக்கிரம் தகிக்கச் செய்கிறது. அருமை.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-39828995330419797422010-07-05T05:16:01.639-07:002010-07-05T05:16:01.639-07:00வரிகள் ஒவ்வொன்றிலும் காதலும்... காதலின் வலியும் கச...வரிகள் ஒவ்வொன்றிலும் காதலும்... காதலின் வலியும் கசிகின்றது.Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-65009251704867591882010-07-04T20:04:19.233-07:002010-07-04T20:04:19.233-07:00கமலேஷ் ஒரு விருது காத்திருக்கிறது
என் பக்கத்தில்.கமலேஷ் ஒரு விருது காத்திருக்கிறது<br />என் பக்கத்தில்.Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-42248440881599011362010-07-02T05:43:36.709-07:002010-07-02T05:43:36.709-07:00அருமையான காதல் கவிதை.அருமையான காதல் கவிதை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-31512594936311125262010-06-28T05:50:46.233-07:002010-06-28T05:50:46.233-07:00யப்பா... காதல் மிரட்டுதுங்க.யப்பா... காதல் மிரட்டுதுங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-62710042542200931142010-06-27T19:52:29.064-07:002010-06-27T19:52:29.064-07:00கமலேஷ் நீங்கள் எழுதவில்லையே என்று நினைத்துக்கொண்டே...கமலேஷ் நீங்கள் எழுதவில்லையே என்று நினைத்துக்கொண்டே இருந்தேன் ..வலைத்தளம் வந்து பார்த்திருக்க வேண்டும் .முத்தான மூன்று முத்துக்களை மிஸ் பண்ணி விட்டேன் .<br /><br />வலி குறித்து யோசித்தல் என்ற மறுபடி கண்டவுடன் சிறிது ஆசுவாசம் .<br /><br />நீரிலிருந்து ஈரம் கழிந்ததும் ...<br />நெருப்பினை போல சாம்பல் கூட மிஞ்சாது இல்லை ?<br />அருமையான சிந்தனை<br />அதிலேயே பற்றி கொண்டது மனது<br /><br />தவறி விழும் ஓர் மலர் ஆசிர்வதிப்பதாய் கூறுவார்கள்<br /><br />பிறண்டு விழும் ஒரு விறகு எங்கள் மனதை அல்லவா பிறட்டி போடுகிறது ?<br />கண் ஓரம் கசிகிறது நீர் .பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-4981980873837260222010-06-26T11:58:43.590-07:002010-06-26T11:58:43.590-07:00அருமை..அருமை..Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-85295667024593348052010-06-25T23:47:07.466-07:002010-06-25T23:47:07.466-07:00ஒவ்வொரு வரியும்
காதலின் பிரிவின்
வவியைப் பறைசாற்ற...ஒவ்வொரு வரியும்<br />காதலின் பிரிவின் <br />வவியைப் பறைசாற்றுகின்றன!<br />இவ்வளவு வலி <br />வேண்டாம்!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-1581300649781017352010-06-25T13:59:56.502-07:002010-06-25T13:59:56.502-07:00ரொம்ப நல்லாருக்கு தம்பு.ரொம்ப நல்லாருக்கு தம்பு.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-42236163017584602642010-06-25T05:51:06.364-07:002010-06-25T05:51:06.364-07:00விருது பெற்றுகொள்ளுங்கள்
விஜய்விருது பெற்றுகொள்ளுங்கள்<br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-22976685857271858252010-06-25T05:28:21.660-07:002010-06-25T05:28:21.660-07:00@ ஜெனோவா : அய்யய்யோ நண்பா..அதெல்லாம் ஒன்னும் இல்லை...@ ஜெனோவா : அய்யய்யோ நண்பா..அதெல்லாம் ஒன்னும் இல்லை...பிரசவ வலியை கூட நம்மால் உணர முடியும் அல்லவா...அதை போலவே ஒரு முறிவை உள்ள வாங்க முயற்சி செய்தேன்..அவ்வளவே...தங்களின் கனிவான கருத்திருக்கு மிக்க நன்றி நண்பா...<br /><br />@வினோ : மிக்க நன்றி நண்பரே..<br /><br />@ சந்தான கிருஷ்ணன் : மிக்க நன்றி நண்பரே...<br /><br />@ ஆனந்தி : மிகக் நன்றி தோழி உஞளின் கருத்திற்கு <br /><br />@ பாலாசி : மிகக் நன்றி நண்பரே உங்களின் கருத்திற்கும் வரவிற்கும் <br /><br />@ அறிவு : உங்களின் சபதத்தை எனக்காக தளர்த்தியதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பரே..கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-84067723530640039462010-06-25T05:20:56.182-07:002010-06-25T05:20:56.182-07:00@ ப்ரியமுடன் வசந்த் : அப்படியா!!! மிக்க நன்றி நண்ப...@ ப்ரியமுடன் வசந்த் : அப்படியா!!! மிக்க நன்றி நண்பாரே..<br /><br />@ ஸ்ரீதர் : வா நண்பா..எல்லாம் முதல் நாள் நீ கொடுத்த ஊக்கம்தான் காரணம்..<br /><br />@ ஹேமா: மிக்க நன்றி தோழி..<br /><br />@ சித்ரா : மிக்க நன்றி தோழி <br /><br />@ சீமாங்கனி : வாங்க நண்பா, <br />ஆன்லைன்ல இப்ப ஆளை பார்க்க முடியலையே..நன்றி நண்பா..<br /><br />@ ஜெகதிச்வரன் : மிக்க நன்றி தோழரே.<br /><br />@ சுந்தர் ஜி : மிக்க நன்றி தோழரே.<br /><br />@ விஜய் : நன்றி அண்ணா <br /><br />@ வேல்கண்ணன் : உண்மைதான் நண்பரே..அந்த கற்பனை உலகத்தில் எனக்கு தேவையான சொற்க்களை தேடி திரிந்த வேலையில் நான் கொஞ்சம் பலகீனமாவதை உணர்தேன்.. மற்ற படி இது கவிதைக்கு மட்டுதான். நன்றி தோழரே.<br /><br />@ கீதா ; உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி தோழிகமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-78170061492498644832010-06-25T05:10:48.630-07:002010-06-25T05:10:48.630-07:00@ மார்கண்டேயன் : சிக்கல்ல மாட்டி விடாதிங்க நண்பரே ...@ மார்கண்டேயன் : சிக்கல்ல மாட்டி விடாதிங்க நண்பரே , உங்களின் வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />@ சிவாஜி சங்கர் : நன்றி நண்பரே <br /><br />@ வெங்கட் நாகராஜ் : மிக்க நன்றி நண்பரே <br /><br />@ நாடோடி : தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே...<br /><br />@ அகல் விளக்கு : மிக்க நன்றி நண்பரே.<br /><br />@ விக்னேஸ்வரி : மிக்க நன்றி தோழி.<br /><br />@ ஜெஸ்வண்டி : மிக்க நன்றி தோழி <br /> பிழையை திருத்தி விட்டேன், கருத்திற்கு மிக்க நன்றி.<br /><br />@ அருண் பிரசாத் : உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே.<br /><br />@ ஆறுமுகம் முருகேசன் : நன்றி நண்பரே.<br /><br />@ ஜகன் குமார் : மிக்க நன்றி தோழரே.கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-63481832768687598912010-06-25T04:09:23.552-07:002010-06-25T04:09:23.552-07:00பல மாதங்கள் யாருக்கும் பின்னூட்டம் இடாமல் இருந்த எ...பல மாதங்கள் யாருக்கும் பின்னூட்டம் இடாமல் இருந்த என்னை இவ்வரிகள் படித்தவுடன் பின்னூட்டமிட வைத்துவிட்டன. வேறென்ன சொல்ல.., வலிகள் நிறைந்த காதலில் கவிதைகள் மட்டுமே நமக்கு ஆறுதல். தங்கள் காதல் மிக மிக அருமை, எழுத்து வடிவில்...!அறிவு GVhttps://www.blogger.com/profile/02923747270133938833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-44060397676385263192010-06-25T04:09:14.420-07:002010-06-25T04:09:14.420-07:00பல மாதங்கள் யாருக்கும் பின்னூட்டம் இடாமல் இருந்த எ...பல மாதங்கள் யாருக்கும் பின்னூட்டம் இடாமல் இருந்த என்னை இவ்வரிகள் படித்தவுடன் பின்னூட்டமிட வைத்துவிட்டன. <br />வேறென்ன சொல்ல.., வலிகள் நிறைந்த காதலில் கவிதைகள் மட்டுமே நமக்கு ஆறுதல். தங்கள் காதல் மிக மிக அருமை, எழுத்து வடிவில்...!அறிவு GVhttps://www.blogger.com/profile/02923747270133938833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-15483943738129823422010-06-25T02:48:08.192-07:002010-06-25T02:48:08.192-07:00அனைத்தும் கனமான கவிதைகள்..அனைத்தும் கனமான கவிதைகள்..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-48928052000227189792010-06-24T21:30:39.974-07:002010-06-24T21:30:39.974-07:00//உன் இமையிலிருந்து
ஒரு சொட்டுக் கண்ணீர்
எனக்காக ம...//உன் இமையிலிருந்து<br />ஒரு சொட்டுக் கண்ணீர்<br />எனக்காக முறியுமெனில்<br />உன்னை மன்னித்ததின் அடையாளமாய்<br />எரியும் என் சிதையிலிருந்து<br />பிறண்டு விழும் ஓர் விறகு.//<br /><br />மிக ஆழ்ந்த வரிகள்..!!<br />வரிகளில் வேதனை தெரிகிறது :-((Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-17136030177138434152010-06-24T18:27:28.436-07:002010-06-24T18:27:28.436-07:00இரத்தமும் கண்ணீரும்
தொட்டு எழுதிய கவிதை.
படிக்கும்...இரத்தமும் கண்ணீரும்<br />தொட்டு எழுதிய கவிதை.<br />படிக்கும் போதே மனசைப் <br />பிழிகிறது.santhanakrishnanhttps://www.blogger.com/profile/07034272141446117619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-24766130999813104032010-06-24T03:59:45.948-07:002010-06-24T03:59:45.948-07:00வலி வலி.. பிரிவின் வலி...
இதயத்தின் ரணம்....வார்த...வலி வலி.. பிரிவின் வலி... <br />இதயத்தின் ரணம்....வார்த்தைகளில் வழிகிறது..வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-33944575646912847272010-06-23T23:33:22.386-07:002010-06-23T23:33:22.386-07:00யப்பா யப்பா
என்னா வலி
"ன் சுவாசப் பைகளிலிர...யப்பா யப்பா <br />என்னா வலி <br />"ன் சுவாசப் பைகளிலிருந்து<br />இரத்தத்தின் வாடை வீசக் கூடும்."<br /><br />"இதோ -<br />துடிக்க துடிக்க<br />என் காதலை புசிக்கிறது பார்<br />உன் பெரு மௌனம்."<br /><br />"எரியும் என் சிதையிலிருந்து<br />பிறண்டு விழும் ஓர் விறகு."<br /><br />கொல்லுது அண்ணாத்த கவிதை <br />முடியலபாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-72197869855295568122010-06-23T22:50:50.940-07:002010-06-23T22:50:50.940-07:00இதை இதை என்று சொல்லத்தெரியவில்லை , ஆனால் படித்த மு...இதை இதை என்று சொல்லத்தெரியவில்லை , ஆனால் படித்த முடித்த கணத்தில் உங்களின் அருகாமையில் இருக்கப்பட வேண்டும் எனத் தோன்றியது ...<br /><br />கண்ணன் சொல்லியது மாதிரி , கவிதையாகவே இருக்கட்டும் ; ஆனால் விதிக்கப்பட்டதுதானே வாழ்கையும் , கவிதைகளும் !!<br /><br />இந்த வலியை, இதே நிலையிலிருந்து முழுமையாக உணரமுடிந்தது ... கடந்து போகட்டும் நண்பா !ஜெனோவாhttps://www.blogger.com/profile/06696408761289035707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-3796503820874728452010-06-23T22:02:10.529-07:002010-06-23T22:02:10.529-07:00தலைப்பே கவிதை சொல்கிறது.
//ஒரு சொட்டுக் கண்ணீர்
எ...தலைப்பே கவிதை சொல்கிறது.<br /><br />//ஒரு சொட்டுக் கண்ணீர்<br />எனக்காக முறியுமெனில்<br />உன்னை மன்னித்ததின் அடையாளமாய்<br />எரியும் என் சிதையிலிருந்து<br />பிறண்டு விழும் ஓர் விறகு//<br /><br />கனக்கும் வரிகள். <br />கவிதையாய் அற்புதம்.Geethahttps://www.blogger.com/profile/14355267378145490111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-11668252664516142762010-06-23T21:40:59.043-07:002010-06-23T21:40:59.043-07:00இந்த கவிதையை எழுதி முடிப்பதற்குள் நீங்கள் பட்ட பாட...இந்த கவிதையை எழுதி முடிப்பதற்குள் நீங்கள் பட்ட பாடுகள் என்னால் உணர முடிகிறது.<br />முழுக்க முழுக்க வலிகள் நிறைந்த இந்த கவிதை கவிதையாகவே இருக்கட்டும்rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-74894052110763219712010-06-23T21:18:48.254-07:002010-06-23T21:18:48.254-07:00கருமை தடவிய உத்தரகிரியை பத்திரிகை படிப்பது போல கனக...கருமை தடவிய உத்தரகிரியை பத்திரிகை படிப்பது போல கனக்கிறது தம்பி <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.com