tag:blogger.com,1999:blog-169303663198454271.post3483394739812456176..comments2023-10-28T08:21:04.584-07:00Comments on சுயம் தேடும் பறவை...: நீ தந்தவை...கமலேஷ்http://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-169303663198454271.post-70223928758448665302010-06-25T09:39:07.118-07:002010-06-25T09:39:07.118-07:00" பொறி தட்டிய பிரம்மன்
மையத்திலாடும் மகரந்தத்..." பொறி தட்டிய பிரம்மன்<br />மையத்திலாடும் மகரந்தத்தோடு<br />செய்ய துவங்குகிறான்<br />ஒரு செம்பருத்தியை..."<br /><br />அழகிய வரிகள். வாழ்த்துக்கள்!தெருப்பாடகன்https://www.blogger.com/profile/12313298509993479886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-78718246900142467252010-06-22T08:48:25.075-07:002010-06-22T08:48:25.075-07:00///சுழித்துக்கொண்டோடும்
இந்த வரிகளும்,
இந்த வரிகளி...///சுழித்துக்கொண்டோடும்<br />இந்த வரிகளும்,<br />இந்த வரிகளின் படுகையில்<br />படிந்து கிடக்கும் வலிகளும்,<br />உனக்கு சொந்தமானவை.<br />ஏனென்றால்<br />இவை<br />நீ தந்தவை///<br /><br />ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க...!!<br />ரசித்து படித்தேன்.. :-)))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-59321363923391846552010-06-22T05:48:19.184-07:002010-06-22T05:48:19.184-07:00நீ தந்தது ;அப்புறம் திருப்பி வாங்கிக்கொண்டது !
நல...நீ தந்தது ;அப்புறம் திருப்பி வாங்கிக்கொண்டது !<br /><br />நல்லாயிருக்கு நண்பா , நான்தான் லேட் ஆ ?ஜெனோவாhttps://www.blogger.com/profile/06696408761289035707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-11943161017323607662010-06-22T03:33:36.582-07:002010-06-22T03:33:36.582-07:00கவிதை நச்ன்னு இருக்குங்க.
//உன் சிவந்த உதடு பிரித்...கவிதை நச்ன்னு இருக்குங்க.<br />//உன் சிவந்த உதடு பிரித்து<br />நாவை வெளியில் நீட்டி<br />சுழற்றுகிறாய்.<br />பொறி தட்டிய பிரம்மன்<br />மையத்திலாடும் மகரந்தத்தோடு<br />செய்ய துவங்குகிறான்<br />ஒரு செம்பருத்தியை.//<br /><br />இது கூடுதல் கம்பீரம்<br />பாராட்டுக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-62236533451098221472010-06-22T03:14:11.275-07:002010-06-22T03:14:11.275-07:00மூன்றுமே சிறப்பு என்றாலும் இரண்டாவது வதைக்கிறது என...மூன்றுமே சிறப்பு என்றாலும் இரண்டாவது வதைக்கிறது என்னை மேலும் மேலும் ..தோழர்rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-71983640152874085882010-06-22T03:09:40.316-07:002010-06-22T03:09:40.316-07:00அற்புதமான வரிகள். செம்பருத்தியின் மகரந்தத்தின் வா...அற்புதமான வரிகள். செம்பருத்தியின் மகரந்தத்தின் வாசனையில் மூழ்கி விட்டேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-90380069202299413542010-06-21T23:22:49.495-07:002010-06-21T23:22:49.495-07:00போதை நிறைந்து வழிகிறது உங்கள் மொழியில்-பெண்களின் க...போதை நிறைந்து வழிகிறது உங்கள் மொழியில்-பெண்களின் காலங்காலமான வசீகரம் போல.சபாஷ் கமலேஷ்.சுந்தர்ஜிhttps://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-13360407061857391102010-06-21T22:41:24.828-07:002010-06-21T22:41:24.828-07:00ரசனைக்காரருங்க!
அந்த ரசனைகளை
அதை வார்த்தையிலும்
அழ...ரசனைக்காரருங்க!<br />அந்த ரசனைகளை<br />அதை வார்த்தையிலும்<br />அழகாக வடிக்கத் <br />தெரிந்திருக்கிறது உங்களுக்கு!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-61494420964164659062010-06-21T19:26:43.179-07:002010-06-21T19:26:43.179-07:00இரு புன்னகைகள் ஒரு பெருமூச்சு ...
வருகிறேன் தோழர் ...இரு புன்னகைகள் ஒரு பெருமூச்சு ...<br />வருகிறேன் தோழர் ...அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-13653825225462300032010-06-21T10:34:34.788-07:002010-06-21T10:34:34.788-07:00//குளித்து போதுமென்று
நீ கரையேறி விட்டாய்.
திரும்ப...//குளித்து போதுமென்று<br />நீ கரையேறி விட்டாய்.<br />திரும்பி பார்.<br />உன்னை பிரிய முடியாமல்<br />பின்னால் ஓடி வருகிறது<br />நதி//<br /><br />சூப்பர். வரிகளில் மிளிர்கிறது ஒளி..<br />வாழ்த்துக்கள் தோழா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-70354595234690571412010-06-21T10:24:03.242-07:002010-06-21T10:24:03.242-07:00ரொம்ப நல்லாயிருக்கு நண்பரே.ரொம்ப நல்லாயிருக்கு நண்பரே.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-88287988022908572182010-06-21T09:56:38.018-07:002010-06-21T09:56:38.018-07:00அசத்தல் தான் போங்க.அசத்தல் தான் போங்க.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-29265497176563972010-06-21T05:01:54.566-07:002010-06-21T05:01:54.566-07:00@ r .v சரவணன்: நன்றி தோழரே,
@குட்டி பையா: ரொம்ப ந...@ r .v சரவணன்: நன்றி தோழரே,<br /><br />@குட்டி பையா: ரொம்ப நன்றி தோழி..கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-76301570231209617672010-06-21T05:00:18.378-07:002010-06-21T05:00:18.378-07:00@ கயல் : நன்றி தோழி,
@ சீமான் கனி : அப்படியா, மிக்...@ கயல் : நன்றி தோழி,<br />@ சீமான் கனி : அப்படியா, மிக்க நன்றி நண்பா,<br />@ ஹேமா : ரொம்ப நன்றி தோழி உங்களின் கருத்திருக்கு,<br />@ ராஜாராம் : ரொம்ப நன்றி பா.<br />@ மதுமிதா : மிக்க நன்றி தோழி,<br />@ நாடோடி : மிக நன்றி தோழரே,<br />@கே.ஆர்.பி செந்தில்: ரொம்ப நன்றி அண்ணா,<br />@கோமா : உங்க கருத்துரை ரொம்ப சந்தோசம் தருது நன்றி தோழி,<br />@ உயிரோடை:ஹா ஹா ரொம்ப நன்றி லாவண்யா அக்காகமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-34790634041477980152010-06-21T04:54:23.797-07:002010-06-21T04:54:23.797-07:00@ கீதா : நன்றி தோழி.
@ ஆறுமுகம் முருகேசன் : நன்றி...@ கீதா : நன்றி தோழி.<br /><br />@ ஆறுமுகம் முருகேசன் : நன்றி தோழா,<br /><br />@ சித்ரா : நன்றி தோழி,<br /><br />@ அகல் விளக்கு : மிக்க நன்றி நண்பரே,<br /><br />@ அசோக் : மிக்க நன்றி அண்ணா,<br /><br />@ விஜய் : அண்ணா, இது காமெடி இல்லையே..கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-13202359611353445302010-06-21T03:12:02.201-07:002010-06-21T03:12:02.201-07:00This comment has been removed by the author.குட்டிப்பையா|Kutipaiyahttps://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-43010400223387096802010-06-21T03:11:59.821-07:002010-06-21T03:11:59.821-07:00கடைசி வரிகள் அருமை கமலேஷ்..கடைசி வரிகள் அருமை கமலேஷ்..குட்டிப்பையா|Kutipaiyahttps://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-33019525423373759872010-06-21T02:48:07.958-07:002010-06-21T02:48:07.958-07:00கலக்கல் கமலேஷ்கலக்கல் கமலேஷ்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-68433033696333568072010-06-20T20:04:30.157-07:002010-06-20T20:04:30.157-07:00ஆஹா பாருங்க இன்னோரு தபூசங்கர்...ஆஹா பாருங்க இன்னோரு தபூசங்கர்...உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-82474797639769130872010-06-20T17:37:44.809-07:002010-06-20T17:37:44.809-07:00இனி ,செம்பருத்திப் பூவைக் கண்ட போதெல்லாம்,
இக்கவித...இனி ,செம்பருத்திப் பூவைக் கண்ட போதெல்லாம்,<br />இக்கவிதைக்கு, மலர் ஆடுவதைக் காணலாம்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-77257677271984991602010-06-20T06:40:28.432-07:002010-06-20T06:40:28.432-07:00செம்பருத்தி .நதி ....நீ
நல்ல கவிதைசெம்பருத்தி .நதி ....நீ <br />நல்ல கவிதைAnonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-9090215054660703932010-06-19T21:00:02.138-07:002010-06-19T21:00:02.138-07:00வழக்கம் போல் காதல் கவிதை அழகு..வழக்கம் போல் காதல் கவிதை அழகு..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-80356771789279149302010-06-19T18:18:54.328-07:002010-06-19T18:18:54.328-07:00அனைத்தும் வசீகரம் கமலேஷ்.
வரிகளும் வரிகளின் படுகைய...அனைத்தும் வசீகரம் கமலேஷ்.<br />வரிகளும் வரிகளின் படுகையும்<br />ஆகப் பிரமாதமான சிந்தனை.Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-66789438118573872282010-06-19T15:49:47.134-07:002010-06-19T15:49:47.134-07:00ஸ்ரீ சொல்லி தான் தெரியும்.
ரொம்ப நல்லாருக்கு கமலே...ஸ்ரீ சொல்லி தான் தெரியும்.<br /><br />ரொம்ப நல்லாருக்கு கமலேஷ்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-18622023551575439742010-06-19T13:12:23.541-07:002010-06-19T13:12:23.541-07:00செம்பருத்திக் கவிதையோடு காதலும் கலக்குது கமலேஸ்.அர...செம்பருத்திக் கவிதையோடு காதலும் கலக்குது கமலேஸ்.அருமை.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com