tag:blogger.com,1999:blog-169303663198454271.post8371130284466226405..comments2023-10-28T08:21:04.584-07:00Comments on சுயம் தேடும் பறவை...: வலியோடு கலையும் கனவுகமலேஷ்http://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-169303663198454271.post-46788401591316865502014-02-15T16:28:04.148-08:002014-02-15T16:28:04.148-08:00வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம...வணக்கம்<br />இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/blog-post_16.html?showComment=1392506757030#c2810563175120508250<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-49068987874024720372012-09-10T21:55:38.797-07:002012-09-10T21:55:38.797-07:00என்ன ஒரு எழுத்து உள்ளீடுகள் அனைத்தும் வலியை உச்சத்...என்ன ஒரு எழுத்து உள்ளீடுகள் அனைத்தும் வலியை உச்சத்தை சத்தம் இல்லாமல் சொல்லி செல்கிறது நிறைய எழுதுங்க அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-68872039785149637842010-10-05T20:42:57.023-07:002010-10-05T20:42:57.023-07:00Fantastic Kamalesh!
-priyamudan
sEralFantastic Kamalesh!<br /><br />-priyamudan<br />sEralசேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-57488237170115246262010-08-16T03:22:38.676-07:002010-08-16T03:22:38.676-07:00//சூரியன் உதிரும் அளவிற்கு
அதை எடுத்து உதறியவன்//
...//சூரியன் உதிரும் அளவிற்கு<br />அதை எடுத்து உதறியவன்//<br />முடியவே ...முடியாது ...யார் சொன்னாலும் இப்படி எழுத என்னால முடியாது .....தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-92172269959041608042010-08-08T20:11:07.542-07:002010-08-08T20:11:07.542-07:00///இறுதியாய் வேறு வழியின்றி
என் சிறகிலிருந்து
இரத்...///இறுதியாய் வேறு வழியின்றி<br />என் சிறகிலிருந்து<br />இரத்தம் தோய்ந்த இறகொன்றைப் பிடுங்கி<br />மெல்லிய புன்னகையுடன்<br />அவன் கையில் கொடுத்தேன்.<br /><br />கனம் தாளாமல்<br />சரியத்துவங்கினான்.///<br /><br />ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க.. <br />கடைசி வரிகள்... அட்டகாசமா இருக்குங்க.. <br />வாழ்த்துக்கள்..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-30744409108514181812010-08-08T03:56:28.602-07:002010-08-08T03:56:28.602-07:00தம்பு, ஒரு தொடர் பதிவு அழைப்பு. நேரம் வாய்க்கிற போ...தம்பு, ஒரு தொடர் பதிவு அழைப்பு. நேரம் வாய்க்கிற போது தளம் வா.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-67871436134039753142010-08-04T20:19:32.507-07:002010-08-04T20:19:32.507-07:00பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அன...பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும<br />ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம். <br />இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!! <br />உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!Sweatha Sanjananoreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-10348714166665654312010-08-04T17:35:20.148-07:002010-08-04T17:35:20.148-07:00@ நிலாமகள் : மிக்க நன்றி தோழி தங்களின் கருத்திற்கு...@ நிலாமகள் : மிக்க நன்றி தோழி தங்களின் கருத்திற்கு.<br /><br />@ ஹேராம்: நன்றி தோழரே தங்களின் வருகைக்கு.<br /><br />@ அண்ணாமலை : வாங்க நண்பரே..அப்படியா! மிக்க நன்றி நண்பரே.<br /><br />@ hemikrish : தங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிச்சி தோழி. மிக்க நன்றியும்.<br /><br />@ ரிஷபன் : நன்றி நண்பரே.<br /><br />@அப்பாவி தங்கமணி: ரொம்ப நன்றி தோழி.<br /><br />@ பழனியப்பன்: வாங்க நண்பரே...ரொம்ப நாள் ஆச்சி பார்த்து..நீங்களும் ஏதும் போஸ்டே எழுதலை போல. நன்றி நண்பரே.<br /><br />@ சுகிர்தா: தங்களின் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி தோழி.<br /><br />@ குட்டிப்பையா : வாங்க வாங்க, மிக்க நன்றி.கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-35143887481292744872010-08-04T17:26:36.643-07:002010-08-04T17:26:36.643-07:00@ அரண்ய நிவாஸ் ராமமூர்த்தி : தங்களின் வருகைக்கும் ...@ அரண்ய நிவாஸ் ராமமூர்த்தி : தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.<br /><br />@ சித்ரா : மிக்க நன்றி தோழி.<br /><br />@ வெற்றிவேல்: தங்களின் முதல் வருகைக்கு நன்றி சார் . தங்களை சந்திக்க முடியாமல் போனதில் மிகுந்த வருத்தம் மறுமுறை வரும்போது தெரியபடுத்துங்கள் சார். கட்டாயம் சந்திக்கலாம்.<br /><br />@ சிவாஜி சங்கர் : நீங்க போட்ட ஸ்மைலிக்கு எப்படி பத்தி போடறது.ம். சரி நானும் உங்களுக்கு ஒரு )):-<br /><br />@ அகல்விளக்கு : தங்களின் வருக்கைக்கு கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.<br /><br />@ ரியாஸ்: மிக்க நன்றி நண்பரே.<br /><br />@மோகன் : மிக்க நன்றி <br />நண்பரே..தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-11890854638634618482010-08-04T17:17:48.558-07:002010-08-04T17:17:48.558-07:00@ உயிரோடை: நன்றி சகோதரி.
@ ராஜாராம் :வாங்கப்பா..எ...@ உயிரோடை: நன்றி சகோதரி.<br /><br />@ ராஜாராம் :வாங்கப்பா..எல்லாம் உங்க ஆசிர்வாதம்.<br /><br />@ கீதா :அஹா, இதை போல கேக்கும் போது கொஞ்சம் சந்தோசமாத்தான் இருக்கு, மிக்க நன்றி தோழி...<br /><br />@ வினோ: வாங்க வினோ மிக்க நன்றி நண்பரே.<br /><br />@சீமான் கனி : வாங்க நண்பரே..நன்றி நன்றி..தொடர் பதிவுதான..எழுதிட்டா போச்சி. <br /><br />@கே.ஆர்.பி செந்தில் : தங்களின் கருத்தரிக்கு மிக்க நன்றி அண்ணா.<br /><br />@ தேனம்மை: மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-13085941767313719192010-08-04T17:07:27.605-07:002010-08-04T17:07:27.605-07:00@நாடோடி : நன்றி நண்பரே தங்களின் வருகைக்கும் கருத்த...@நாடோடி : நன்றி நண்பரே தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.<br /><br />@ ஆறுமுகம் : நன்றி நண்பா..பிடிவாதம் எல்லாம் ஒன்னும் கிடையாது..வெகு விரைவில் செய்வோம் நண்பா.<br /><br />@ வெங்கட் நாகராஜ்: நன்றி நண்பரே தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.<br /><br />@சே.குமார் : வாங்க நண்பரே..நன்றி நன்றி.<br /><br />@ தஞ்சை வாசன்: நன்றி நண்பரே. உங்க தளம் கலை கட்டுது போல.<br /><br />@ சுந்தர்ஜி: நன்றி சுந்தர் சார். தங்களின் கருத்திற்கு.கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-58478802491029222382010-08-04T17:00:07.551-07:002010-08-04T17:00:07.551-07:00@ செல்வராஜ் ஜெகதீசன் : தங்களின் வருகைக்கும், கருத்...@ செல்வராஜ் ஜெகதீசன் : தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே.<br /><br />@ மதுமிதா : வாங்க மது சார், மிக்க நன்றி சார்,<br /><br />@ அசோக்: வாங்கன்னே..நன்றிண்ணே..<br /><br />@ அனானி: இப்பதான் முதல் முறையா ஒரு அனானி கமென்ட் தளத்துல விழுதுன்னு நினைக்கிறன். கருத்திற்கு நன்றி தோழா/ தோழி.<br /><br />@ மார்கண்டேன்யன்: வாங்க, வாங்க.. நன்றி நன்றி நண்பரே.<br /><br />@ ஹேமா : ம், இதுபோல நிறைய பேர் உண்டு தோழி. நன்றி தோழி.<br /><br />@ புலிகேசி : மிக்க நன்றி தோழரே,கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-15597008352575042332010-08-03T16:26:13.187-07:002010-08-03T16:26:13.187-07:00உங்களை தொடர் பதிவுக்கு அழைக்கிறேன்...
http://gani...உங்களை தொடர் பதிவுக்கு அழைக்கிறேன்...<br /><br />http://ganifriends.blogspot.com/2010/08/blog-post_03.htmlசீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-78196439553605480272010-08-03T09:53:03.752-07:002010-08-03T09:53:03.752-07:00கடைசி வரிகள் மிக அருமை!!கடைசி வரிகள் மிக அருமை!!குட்டிப்பையா|Kutipaiyahttps://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-8142900173060442152010-07-29T09:21:37.269-07:002010-07-29T09:21:37.269-07:00என்னென்னவோ சொல்லிகொடுக்கிறது கவிதை. எத்தனை முறை வா...என்னென்னவோ சொல்லிகொடுக்கிறது கவிதை. எத்தனை முறை வாசித்தேன் தெரியவில்லை. என்ன சொல்வதென புரியவும் இல்லை.Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-50301730867015587782010-07-28T23:37:16.114-07:002010-07-28T23:37:16.114-07:00" புனையலாடி " என்ற வார்த்தை புதிய அறிமுக..." புனையலாடி " என்ற வார்த்தை புதிய அறிமுகமாக இருந்தது.<br />வாழ்த்துக்கள் நண்பா.கா.பழனியப்பன்https://www.blogger.com/profile/10367772121423727571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-46053234163113478092010-07-26T05:25:47.655-07:002010-07-26T05:25:47.655-07:00கடைசியில் கவிதை ஜெயித்து விட்டது.. தன் ரத்தம் தோய்...கடைசியில் கவிதை ஜெயித்து விட்டது.. தன் ரத்தம் தோய்ந்த சிறகால்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-27852074451445633632010-07-26T02:53:05.740-07:002010-07-26T02:53:05.740-07:00hayooo chance ye illa..எப்படி இதுக்கு comment கொட...hayooo chance ye illa..எப்படி இதுக்கு comment கொடுக்கறதுன்னே தெரியல..அவ்வளவு கனமான கவிதை..இன்னும் நிறைய எழுதுங்க வாழ்த்துக்கள்.hemikrishhttps://www.blogger.com/profile/09000428772137862406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-89006048345029272692010-07-25T23:28:49.626-07:002010-07-25T23:28:49.626-07:00கனவுகளை வருடும் கற்பனைக்குச் சொந்தக்காரனாயிருக்கிற...கனவுகளை வருடும் கற்பனைக்குச் சொந்தக்காரனாயிருக்கிறது கவிதை!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-52893828769982390332010-07-23T07:52:00.619-07:002010-07-23T07:52:00.619-07:00gud post
regards
ram
www.hayyram.blogspot.comgud post<br /><br />regards<br />ram<br /><br />www.hayyram.blogspot.comhayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-79390033141658890322010-07-23T03:17:03.546-07:002010-07-23T03:17:03.546-07:00கண் வழி நுழைந்த வரிகள் கருத்தை கனப்படுத்தி விட்டு ...கண் வழி நுழைந்த வரிகள் கருத்தை கனப்படுத்தி விட்டு வெளிநடப்பு செய்கின்றன கண்ணீராய்... அருமையான கவிதை, வாழ்த்துகள் கமலேஷ்!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-43869101105552354962010-07-23T02:18:24.643-07:002010-07-23T02:18:24.643-07:00கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது! கவிதையின் எல்லா வ...கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது! கவிதையின் எல்லா வரிகளுமே வசியம் செய்கின்றன!Mohanhttps://www.blogger.com/profile/16177567147844932010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-57728681069268239522010-07-23T02:18:20.616-07:002010-07-23T02:18:20.616-07:00கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது! கவிதையின் எல்லா வ...கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது! கவிதையின் எல்லா வரிகளுமே வசியம் செய்கின்றன!Mohanhttps://www.blogger.com/profile/16177567147844932010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-78567391655878207552010-07-22T21:31:28.348-07:002010-07-22T21:31:28.348-07:00நல்லாயிருக்கு கவிதை..வாழ்த்துக்கள்நல்லாயிருக்கு கவிதை..வாழ்த்துக்கள்Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-31658951448141447642010-07-22T07:55:28.966-07:002010-07-22T07:55:28.966-07:00//ஒரு வாத்துக் கூட்டத்தை மேய்ப்பவன் போல
தன் கைத்தட...//ஒரு வாத்துக் கூட்டத்தை மேய்ப்பவன் போல<br />தன் கைத்தடியால்<br />மொத்த மரங்களையும் விரட்டியடித்தவன்//<br /><br />காட்சிகளாய் விரிந்து பிரமிப்பை ஏற்படுத்துகிறது...<br /><br />அருமை நண்பரே...அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.com