tag:blogger.com,1999:blog-169303663198454271.post8649770289884400183..comments2023-10-28T08:21:04.584-07:00Comments on சுயம் தேடும் பறவை...: சிலரின் இலக்கிய சேவைகள்...கமலேஷ்http://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-169303663198454271.post-31521979582387876492012-06-19T23:51:52.813-07:002012-06-19T23:51:52.813-07:00enathu kannkaLillirunthu valiyum kannire enathu sa...enathu kannkaLillirunthu valiyum kannire enathu sariyana pinnuttam.Hats off!இரா.அன்புராஜாhttps://www.blogger.com/profile/06193077133085667389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-47043402055309725062010-05-02T06:03:26.718-07:002010-05-02T06:03:26.718-07:00சரியா.....ன கவிதைகள்!!!!!!!!சரியா.....ன கவிதைகள்!!!!!!!!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-91044980606440479832010-04-29T20:00:33.015-07:002010-04-29T20:00:33.015-07:00முற்றும் ஐயோடா.
ஒரு வினாடி மனதை உலுக்கி போட்டு வ...முற்றும் ஐயோடா.<br /><br />ஒரு வினாடி மனதை உலுக்கி போட்டு விட்டது .படித்தவுடன் கண்ணில் நீர் பெருகியது இன்று தான்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-65887724594372994502010-02-18T05:53:37.447-08:002010-02-18T05:53:37.447-08:00மயானத்தில்
பட்டாம்பூச்சி பிடிக்கும்
மகளுக்காக உதிர...மயானத்தில்<br />பட்டாம்பூச்சி பிடிக்கும்<br />மகளுக்காக உதிர்கிறது<br />எரியும் சிதையிலிருந்து<br />அவன் கடைசி புன்னகை.<br /><br />///////<br />என்னாமா எழுதுரீக<br />வாழ்த்துக்கள் காமேஷ்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-15983954455157862942010-02-17T10:40:04.733-08:002010-02-17T10:40:04.733-08:00@ வேல்கண்ணன்: உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி கவ...@ வேல்கண்ணன்: உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி கவிஞரே..<br /><br />@ தமிழரசி: உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி.<br /><br />@ ஜான் கார்த்திக் : உண்மைதான் தோழரே.உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-68806874595908197242010-02-16T10:00:34.271-08:002010-02-16T10:00:34.271-08:00//ஆடைகளை
அவிழ்த்து போட்ட அவர்கள்
மானத்தை பற்றி
விவ...//ஆடைகளை<br />அவிழ்த்து போட்ட அவர்கள்<br />மானத்தை பற்றி<br />விவாதிக்க துவங்கினர்.//<br />சரியா சொன்னீங்க.. இப்படி தானே இப்போ இருக்கு!!ஜான் கார்த்திக் ஜெhttps://www.blogger.com/profile/02598246640358815914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-65085610314535332502010-02-16T03:12:55.582-08:002010-02-16T03:12:55.582-08:00நிதர்சணத்தை சொல்கிறது கவிதை...
//நந்தவனமென்று தவற...நிதர்சணத்தை சொல்கிறது கவிதை...<br /><br />//நந்தவனமென்று தவறுதலாய்<br />நுழைந்து விட்ட இலக்கியம்<br />வாசகனை அழைத்துக்கொண்டு<br />சுடுகாட்டிலிருந்து வெளியேறியது.//<br /><br />கவிதையை பிரகாசிக்க செய்த வரிகள்...<br /><br />முற்றும் என்று எழுதியிருந்தாலும் வலியை தொடங்கி வைத்தல்லவா செல்கிறது கவிதை..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-16920660909920578902010-02-15T21:03:09.406-08:002010-02-15T21:03:09.406-08:00வியக்கவைக்கிறது உங்களின் படைப்பு. அதுவும் முற்றும்...வியக்கவைக்கிறது உங்களின் படைப்பு. அதுவும் முற்றும் மிக்க அருமை <br />முற்றும் என்பதை விட எங்களின் நினைவுகளில் தொடரும் ...rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-78647627169888700072010-02-15T17:24:09.014-08:002010-02-15T17:24:09.014-08:00@ சித்ரா : மிக்க நன்றி தோழி..
@ஜெயமார்த்தாண்டன் :...@ சித்ரா : மிக்க நன்றி தோழி..<br /><br />@ஜெயமார்த்தாண்டன் : உங்களின் ஒரு மித்த கருத்திருக்கு மிக்க நன்றி தோழரே.<br /><br />@உயிரோடை லாவண்யா : நன்றி தோழி<br /><br />@தமிழ் உதயம் : உங்களின் உக்கதிருக்கு மிக மிக நன்றி<br /><br />@ அசோக் : மிக நன்றி நண்பரே<br /><br />@ சைவ கொத்து: கருத்திருக்கு நன்றி நண்பரே.<br /><br />@ v.a சங்கர் : நன்றி நன்றி நன்றி நன்றி தோழா..<br /><br />@புபட்டியன் : மிக்க நன்றி தோழரே.<br /><br />@ தேனம்மை : மிக நன்றி தோழி <br /><br />@ விதுசிக : உங்களின் வருகைக்கும் கருத்திருக்கும் மிக்க நன்றி தோழி.<br /><br />@ சே.குமார் : மிக்க நன்றி தோழரே.<br /><br />@ ஹேமா : மிக்க நன்றி தோழி<br /><br />@நிலாமதி: உங்கள்ளின் வருகைக்கு மிக்க நன்றி தோழி<br /><br />@ புலிகேசி : உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே.<br /><br />@பாலாசி : அது சும்மா நண்பரே..நன்றி...<br /><br />@ கயல்: ஏன் தோழி மவுனமா போறீங்க...நல்லதோ கேட்டதோ எதுவா இருந்தாலும் சொல்லலாமே...உங்களின் இந்த கருத்துரைக்கு மிக்க நன்றி தோழி. <br /><br />@விஜய் : உங்களின் தொடர் உக்கதிர்க்கு மிக்க நன்றி தோழரே.<br /><br />@தர்மா: மிக்க நன்றி தோழரே உங்களை வருகைக்கும் கருத்திருக்கும்<br /><br />@ நிகே : உங்களின் தொடர் உக்கதிர்க்கு மிக்க நன்றி தோழரே.<br /><br />@ குட்டி பையா : மிக்க நன்றி <br /><br />@ ரிசபன் : நன்றி நண்பரே..<br /><br />@திவ்யாஹரி : நன்றி தோழி.<br /><br />@அம்பிகா : உங்களின் வருகைக்கும் கருத்திருக்கும் மிக்க நன்றி தோழி<br /><br />@அக்பர் : நன்றி தோழா <br /><br />@அறிவு g.v : மிக்க நன்றி தோழா<br /><br />@ டார்ஜான் : உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-15996034727125183962010-02-15T10:37:09.576-08:002010-02-15T10:37:09.576-08:00ரொம்ப அருமையா இருக்கு கமலேஷ் .
அருமையான வரிகள் , ...ரொம்ப அருமையா இருக்கு கமலேஷ் .<br /><br />அருமையான வரிகள் , ஒவ்வொரு வரியும் உணர்வுகளை தட்டிச் செல்கின்றன .Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-34100703622437674472010-02-15T03:50:40.365-08:002010-02-15T03:50:40.365-08:00மிகவும் அருமை கமலேஷ்..! விமர்சனம் என்ற பெயரில் சில...மிகவும் அருமை கமலேஷ்..! விமர்சனம் என்ற பெயரில் சிலர் செய்யும் தவறுகளை நன்றாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள்...!அறிவு GVhttps://www.blogger.com/profile/02923747270133938833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-11816295256784879042010-02-15T00:32:08.983-08:002010-02-15T00:32:08.983-08:00மனதை தொட்டு செல்கின்றன அனைத்து கவிதைகளும்.மனதை தொட்டு செல்கின்றன அனைத்து கவிதைகளும்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-18148866788723425292010-02-14T22:03:37.312-08:002010-02-14T22:03:37.312-08:00//மகளுக்காக உதிர்கிறது
எரியும் சிதையிலிருந்து
அவன்...//மகளுக்காக உதிர்கிறது<br />எரியும் சிதையிலிருந்து<br />அவன் கடைசி புன்னகை.//<br />அருமை.<br />கவிதைகள் அனைத்துமே நன்று.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-85386026562265001592010-02-14T12:35:56.127-08:002010-02-14T12:35:56.127-08:00//சிதறி கிடந்த பூக்கள் கண்டு
நந்தவனமென்று தவறுதலாய...//சிதறி கிடந்த பூக்கள் கண்டு<br />நந்தவனமென்று தவறுதலாய்<br />நுழைந்து விட்ட<br />இலக்கியம்<br />வாசகனை அழைத்துக்கொண்டு<br />சுடுகாட்டிலிருந்து வெளியேறியது.//<br /><br />அழகான வரிகள்..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-65319267123709290802010-02-14T07:44:28.343-08:002010-02-14T07:44:28.343-08:00அழகா இருக்கு வாழ்த்துக்கள்...அழகா இருக்கு வாழ்த்துக்கள்...அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-7493942348345606292010-02-13T20:24:37.150-08:002010-02-13T20:24:37.150-08:00இரண்டுமே நல்லா இருக்குஇரண்டுமே நல்லா இருக்குரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-41086759053729316272010-02-13T10:59:00.302-08:002010-02-13T10:59:00.302-08:00அருமையா இருக்கு இரண்டுமே...
மகளுக்காய் உதிர்த்த க...அருமையா இருக்கு இரண்டுமே...<br /><br />மகளுக்காய் உதிர்த்த கடைசி புன்னகை - touching !!!குட்டிப்பையா|Kutipaiyahttps://www.blogger.com/profile/00430531217554673434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-77783655861087559402010-02-13T09:15:13.003-08:002010-02-13T09:15:13.003-08:00அழகான ஆழமான வரிகள்
வாழ்த்துக்கள்அழகான ஆழமான வரிகள்<br />வாழ்த்துக்கள்நினைவுகளுடன் -நிகே-https://www.blogger.com/profile/17893643041940985633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-74467813714798548732010-02-13T05:00:05.725-08:002010-02-13T05:00:05.725-08:00//ஆடைகளை
அவிழ்த்து போட்ட அவர்கள்
மானத்தை பற்றி
விவ...//ஆடைகளை<br />அவிழ்த்து போட்ட அவர்கள்<br />மானத்தை பற்றி<br />விவாதிக்க துவங்கினர்.//<br /><br />சரியான சாட்டையடி....கலகன்https://www.blogger.com/profile/09658923640009499849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-203251807297113852010-02-13T03:35:46.298-08:002010-02-13T03:35:46.298-08:00இடைவெளியை அதிரடியாய் நிரப்பிவிட்டீர்கள்
இரண்டும்...இடைவெளியை அதிரடியாய் நிரப்பிவிட்டீர்கள் <br /><br />இரண்டும் அழகு, அருமை <br /><br />வாழ்த்துக்கள் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-18676940880994579102010-02-13T02:05:03.860-08:002010-02-13T02:05:03.860-08:00அழகான வரிகள்!உங்களின் எல்லா கவிதையையும் வாசித்து வ...அழகான வரிகள்!உங்களின் எல்லா கவிதையையும் வாசித்து விட்டு மவுனமாய் செல்வதுண்டு! ஏனோ பின்னூட்டமிட தூண்டியது இவ்வரிகள்!<br /><br />//<br />சிதறி கிடந்த பூக்கள் கண்டு<br />நந்தவனமென்று தவறுதலாய்<br />நுழைந்து விட்ட <br />இலக்கியம்<br />வாசகனை அழைத்துக்கொண்டு<br />சுடுகாட்டிலிருந்து வெளியேறியது.<br />//<br /><br />நல்ல கவிதை!!கயல்https://www.blogger.com/profile/00008707422406847224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-47982538768473757152010-02-13T00:37:15.560-08:002010-02-13T00:37:15.560-08:00//இலக்கியம்
வாசகனை அழைத்துக்கொண்டு
சுடுகாட்டிலிருந...//இலக்கியம்<br />வாசகனை அழைத்துக்கொண்டு<br />சுடுகாட்டிலிருந்து வெளியேறியது.//<br /><br />அருமைங்க... ஆமா இது யாருக்காக...<br /><br />//மகளுக்காக உதிர்கிறது<br />எரியும் சிதையிலிருந்து<br />அவன் கடைசி புன்னகை.//<br /><br />//மகளுக்காக உதிர்கிறது<br />எரியும் சிதையிலிருந்து<br />அவன் கடைசி புன்னகை.//<br /><br />ஏக்கங்கள் மறைத்து.... <br /><br />ரசித்தேன்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-42558269148999648372010-02-11T17:52:49.219-08:002010-02-11T17:52:49.219-08:00இரண்டும் நச்..இன்னும் எழுதுங்கஇரண்டும் நச்..இன்னும் எழுதுங்கபுலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-56685976097907086672010-02-11T17:25:46.321-08:002010-02-11T17:25:46.321-08:00அழகான் கவிதைகள் இரண்டும். மேலும்படைக்க் வாழ்த்துக்...அழகான் கவிதைகள் இரண்டும். மேலும்படைக்க் வாழ்த்துக்கள்.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-44712284266600736622010-02-11T16:55:52.932-08:002010-02-11T16:55:52.932-08:00கமலேஸ் அருமை.
சுடுகாடு,பூக்கள்,இலக்கியம்,வாசகன் அத...கமலேஸ் அருமை.<br />சுடுகாடு,பூக்கள்,இலக்கியம்,வாசகன் அதனையும் சேர்த்து இணைத்தீர்களே.அதுதான் அருமை.<br /><br />அடுத்த கவிதை இன்னும் அருமை.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com