tag:blogger.com,1999:blog-169303663198454271.post8968174060440234796..comments2023-10-28T08:21:04.584-07:00Comments on சுயம் தேடும் பறவை...: விழுந்தவனுக்கு ஒரு கடிதம்...கமலேஷ்http://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-169303663198454271.post-48815192472028866312010-02-03T23:20:20.734-08:002010-02-03T23:20:20.734-08:00good one!!good one!!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-37019207017629919762010-02-01T02:12:29.635-08:002010-02-01T02:12:29.635-08:00//இன்று உன்னில் விழுந்த தோல்விகள்
மண்ணில் புதையுண்...//இன்று உன்னில் விழுந்த தோல்விகள்<br />மண்ணில் புதையுண்ட நிலக்கரி ,<br />காலங்களின் வயது நரைக்கும் போது<br />அது வைரமாகிப் போகும்.//<br /><br />இது விஞ்ஞானம் கலந்த அருமையான உண்மை கமலேஷ்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-79436396152516974742010-01-26T18:09:53.041-08:002010-01-26T18:09:53.041-08:00அருமையான கவிதைப் படைப்பு....
வாசிக்கும் ஒவ்வொரு வர...அருமையான கவிதைப் படைப்பு....<br />வாசிக்கும் ஒவ்வொரு வரியும் உள்ளே ஓர் உற்சாகச் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன !<br /><br />தொடர்ந்தும் எழுதுங்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/01037858176330761868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-84871246497606307712010-01-25T07:07:39.761-08:002010-01-25T07:07:39.761-08:00தன்னம்பிக்கையை விதைத்த கவிதை. அருவியாய் கொட்டிய வி...தன்னம்பிக்கையை விதைத்த கவிதை. அருவியாய் கொட்டிய விதம் அழகு.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-91133979249205476472010-01-25T05:17:55.933-08:002010-01-25T05:17:55.933-08:00இசையமைத்து பாடினால் இன்னும் அதிக தாக்கம் தரும்.. அ...இசையமைத்து பாடினால் இன்னும் அதிக தாக்கம் தரும்.. அருமை..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-77764613334144573592010-01-25T02:06:20.547-08:002010-01-25T02:06:20.547-08:00இங்கு விழுவதல்ல அவமானம்
விழுந்தவன் அசைவற்று போனால்...இங்கு விழுவதல்ல அவமானம்<br />விழுந்தவன் அசைவற்று போனால்<br />அதுதான் அவமானம்<br /><br />சினங்கள் களைந்து<br />புன்னகை எனும்<br />சிறகுகள் தரித்துக் கொள்<br /><br />தோல்விகள் உன்னை சூழ்வினும்<br />காற்றில் கரையும் கற்பூரம் போல<br />திரவமின்றி வாயுவாக<br />பதங்கமாகிப் பழகு<br /><br />இன்று உன்னில் விழுந்த தோல்விகள்<br />மண்ணில் புதையுண்ட நிலக்கரி ,<br />காலங்களின் வயது நரைக்கும் போது<br />அது வைரமாகிப் போகும்.<br /><br />உற்சாகம் ஏற்படுத்தும் வரிகள்<br /><br />நல்லா இருக்குங்க கமலேஷ்na.jothihttps://www.blogger.com/profile/13430985662123053802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-13821303757694082622010-01-24T02:59:24.780-08:002010-01-24T02:59:24.780-08:00மிக மிக அருமை கமலேஷ்
நான் எழுதிய
வீழ்ந்தே கிடந்தா...மிக மிக அருமை கமலேஷ்<br />நான் எழுதிய <br />வீழ்ந்தே கிடந்தால்! கவிதைகளை வரிகள் ஞாபகத்திற்கு வருகிறதுஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-57856076960274576582010-01-23T10:10:50.993-08:002010-01-23T10:10:50.993-08:00// வாழ்கையை வென்றவனெல்லாம்
அதிகாலை எழுந்தவனாம்
குற...// வாழ்கையை வென்றவனெல்லாம்<br />அதிகாலை எழுந்தவனாம்<br />குறித்துக் கொள் உன் படுக்கையில் //<br /><br />நண்பா காதல் கவிதையையே படித்து அழுத்துப்போன எனக்கு<br />இந்த கவிதை மிகுந்த உற்ச்சாகத்தை தருகிறது.<br /><br />உங்களின் கவிதை நடை,சிந்தனை அனைத்தும் என்னை அச்சர்யப்படுத்துகிறது.<br />நல்ல கவிதை, சிந்தனைகள் கொடுக்க என் வாழ்த்துக்கள்கா.பழனியப்பன்https://www.blogger.com/profile/10367772121423727571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-35586221696091069652010-01-23T09:55:47.512-08:002010-01-23T09:55:47.512-08:00அருமை கமலேஷ்,.. ஒவ்வொரு வரியும் அற்புதம்அருமை கமலேஷ்,.. ஒவ்வொரு வரியும் அற்புதம்jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-71178593852342699742010-01-23T02:44:39.524-08:002010-01-23T02:44:39.524-08:00ஒவ்வொரு வரியிலும் புது உணர்வு இருக்கு... நம்பிக்கை...ஒவ்வொரு வரியிலும் புது உணர்வு இருக்கு... நம்பிக்கை தெரியுது..ஜான் கார்த்திக் ஜெhttps://www.blogger.com/profile/02598246640358815914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-10505446672197135812010-01-22T17:51:45.428-08:002010-01-22T17:51:45.428-08:00கமலேஷ்
இதுதான்,
தோல்விகளைப் படிக்கட்டுகளாக்கி ஏறி...கமலேஷ்<br />இதுதான், <br />தோல்விகளைப் படிக்கட்டுகளாக்கி ஏறிச் சென்று வெற்றிச் சிகரத்தைத் தொடுவதா?gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-8802664806900816652010-01-22T01:17:59.115-08:002010-01-22T01:17:59.115-08:00//மனிதனின் பரிணாமம்
விலங்கை தோலுரித்து
உன்னை வெளிக...//மனிதனின் பரிணாமம்<br />விலங்கை தோலுரித்து<br />உன்னை வெளிக்கொணர்ந்தது<br />நீ உன்னை உரித்து<br />என்னவென்று உணரலாம்<br />எழுந்திரு//<br /><br />மீண்டும் விலங்காகாமல் இருந்தால் சரிதான் நண்பரே... <br /><br />தன்னப்பிக்கை பிறக்கும் இக்கவிதையை கண்டால்...<br /><br />நல்ல கவிதை இடுகை நண்பரே...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-16437573425416208282010-01-22T00:13:01.090-08:002010-01-22T00:13:01.090-08:00நழுவிய துளிகள் மீண்டும்
உன் காலடியிலேயே விழுகுமப்ப...நழுவிய துளிகள் மீண்டும்<br />உன் காலடியிலேயே விழுகுமப்பா<br />எழுந்திரு...<br /><br />மனிதனின் பரிணாமம்<br />விலங்கை தோலுரித்து<br />உன்னை வெளிக்கொணர்ந்தது<br />நீ உன்னை உரித்து<br />என்னவென்று உணரலாம்<br />எழுந்திரு<br /><br />wow....Perfect....:) Such a superb poem i read recently...:)Tharshyhttps://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-30006098147576895242010-01-21T23:05:14.719-08:002010-01-21T23:05:14.719-08:00தன்னம்பிக்கை கவிதை.. வார்த்தைகள் ஒவ்வொன்றும் டானிக...தன்னம்பிக்கை கவிதை.. வார்த்தைகள் ஒவ்வொன்றும் டானிக்.. <br /><br />2004 கவிதை? எவர் கிரீன்..PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-4762233398478467682010-01-21T18:44:55.854-08:002010-01-21T18:44:55.854-08:00தோல்விகள் உன்னை சூழ்வினும்
காற்றில் கரையும் கற்பூர...தோல்விகள் உன்னை சூழ்வினும்<br />காற்றில் கரையும் கற்பூரம் போல<br />திரவமின்றி வாயுவாக<br />பதங்கமாகிப் பழகு<br /><br />இன்று உன்னில் விழுந்த தோல்விகள்<br />மண்ணில் புதையுண்ட நிலக்கரி ,<br />காலங்களின் வயது நரைக்கும் போது<br />அது வைரமாகிப் போகும்.//<br /><br />தன்னம்பிக்கை வரிகள்,<br />இல்லை நண்பா வைரங்கள்..<br /><br /><br />மிகவும் ரசித்துணர்ந்தேன்..சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-86868631019688141462010-01-21T14:15:05.207-08:002010-01-21T14:15:05.207-08:00ஒரு எழுச்சிக் கவிதை கமலேஸ்.தோல்வி என்பது என்ன ?அடு...ஒரு எழுச்சிக் கவிதை கமலேஸ்.தோல்வி என்பது என்ன ?அடுத்தபடிக்கான ஆரம்பம்தானே.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-21466799160799271492010-01-21T12:08:01.253-08:002010-01-21T12:08:01.253-08:00சபாஷ்.சபாஷ்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-69522318459718640652010-01-21T09:30:13.480-08:002010-01-21T09:30:13.480-08:00எழுச்சி தரும் வரிகள்...
சிலிர்க்கிறது நண்பா....
...எழுச்சி தரும் வரிகள்...<br /><br />சிலிர்க்கிறது நண்பா....<br /><br />தொடருங்கள் வெற்றிப் பயணங்களை...அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-66010654148934167652010-01-21T05:10:59.058-08:002010-01-21T05:10:59.058-08:00@ சரவணன் : உங்களின் வருகைக்கும் கருத்திருக்கும் நன...@ சரவணன் : உங்களின் வருகைக்கும் கருத்திருக்கும் நன்றி தோழரே.<br />@ விஜய் : நன்றி தோழரே.<br />@ ரமேஷ் : மிக்க நன்றி நண்பா<br />@ சங்கர் : உங்களின் வருகைக்கு நன்றி தோழரே<br />@ வசந்த் : மிக்க நன்றி நன்றி நண்பா.<br />@ சைவகொத்து பரோட்டா : மிக்க நன்றி நண்பரே உங்களின் வருகைக்கும் கருத்திருக்கும்<br />@ விதூஸ் : மிக்க நன்றி தோழி<br />@ திவ்யா ஹரி : நடப்பது எதுவும் நன்மைக்கே தோழி..எல்லாம் சரியாகும் நம்பிக்கையுடன் இருங்கள்.<br />@ சீமாங்கனி : மிக்க நன்றி நண்பாகமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-77600769203241184062010-01-20T23:28:37.746-08:002010-01-20T23:28:37.746-08:00//நழுவிய துளிகள் மீண்டும்
உன் காலடியிலேயே விழுகுமப...//நழுவிய துளிகள் மீண்டும்<br />உன் காலடியிலேயே விழுகுமப்பா<br />எழுந்திரு...<br />////உன் முன் இருப்பது விளக்கா<br />நீ தீபம் !<br />முட்களின் புதரா ?<br />நீ தீ !!//<br /><br />ஒவொரு வரிகளிலும் நம்பிக்கை புதிதாய் பிறக்குது...அருமை கமல்...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-65539762671473497722010-01-20T20:15:00.248-08:002010-01-20T20:15:00.248-08:00கரங்களில் அள்ளிய வாழ்க்கை
விரல்களின் இடுக்கு வழி
ஒ...கரங்களில் அள்ளிய வாழ்க்கை<br />விரல்களின் இடுக்கு வழி<br />ஒழுகியதென்றா கவலையுற்றாய்<br /><br />நழுவிய துளிகள் மீண்டும்<br />உன் காலடியிலேயே விழுகுமப்பா<br />எழுந்திரு...<br /><br />மனிதனின் பரிணாமம்<br />விலங்கை தோலுரித்து<br />உன்னை வெளிக்கொணர்ந்தது<br />நீ உன்னை உரித்து<br />என்னவென்று உணரலாம்<br />எழுந்திரு<br /><br />நடக்கும் வரைதான் நதி<br />தன் நடையை நிறுத்திக்கொண்டால்<br />அது குட்டை<br /><br />இங்கு விழுவதல்ல அவமானம்<br />விழுந்தவன் அசைவற்று போனால்<br />அதுதான் அவமானம்<br />விழுந்த உன் விரல் அசைந்தாலும் போதும்<br />நீ புதிதாய் பிறந்து விடுகிறாய்<br />எழுந்திரு<br /><br />இந்த வரிகளை படிக்கும் போதே உடல் சிலிர்கிறது நண்பா.. உங்கள் இந்த கவிதை எவ்வளவு நன்மை செய்துள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.. தன்னம்பிக்கை செத்து போன எனக்கு தான் தெரியும்.. ஒரு முறை வீழ்ந்த போது சகித்து கொண்டேன்.. பின் சிறு இடைவெளிகளில் ஒவ்வொரு முறை வீழ்ந்த போதும் ஏதோ சாதிக்க தான் இவ்வளவு சோதிக்க படுகிறோம் என்று நினைத்தேன்.. கடைசியாக நான் தன்னம்பிக்கை இழந்து துவண்டு போனது 2007 ஆம் வருடம்.. அன்றிலிருந்து இன்று வரை இப்படி தான் இருக்கிறேன்.. எவ்வளவோ சோதனை அதன் பின் வந்தும் கூட நான் இழந்த நம்பிக்கை மட்டும் வர வில்லை.. மரண பயம் இருந்து கொண்டே இருக்கிறது.. உங்கள் கவிதை வரிகள் எனக்கு மருந்தாகிறது.. தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டுகிறேன் நண்பா.. நன்றி நண்பா..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-23999503977161424202010-01-20T20:01:37.515-08:002010-01-20T20:01:37.515-08:00refreshing... nice verses.refreshing... nice verses.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-72989589709264059812010-01-20T19:40:03.235-08:002010-01-20T19:40:03.235-08:00//உன் முன் இருப்பது விளக்கா
நீ தீபம் !
முட்களின் ப...//உன் முன் இருப்பது விளக்கா<br />நீ தீபம் !<br />முட்களின் புதரா ?<br />நீ தீ !!//<br /><br />பாசிடிவ் ஆன எனர்ஜி கொடுக்கும் வரிகள் (அனைத்தும்)<br />தொடருங்கள். நன்றி.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-46072941771115893972010-01-20T14:14:47.324-08:002010-01-20T14:14:47.324-08:00கமலஷ் ஒவ்வொரு வரியும் ரசித்து படித்தேன் அத்தனை வரி...கமலஷ் ஒவ்வொரு வரியும் ரசித்து படித்தேன் அத்தனை வரிகளும் புத்துணர்வை அளித்தது துள்ளி குதிக்கிறேன் இப்பொழுது<br /><br />மனிதனின் பரிணாமம்<br />விலங்கை தோலுரித்து<br />உன்னை வெளிக்கொணர்ந்தது<br />நீ உன்னை உரித்து<br />என்னவென்று உணரலாம்<br />எழுந்திரு<br /><br />இந்த வரிகள் கிளாஸிக்... சபாஷ்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-169303663198454271.post-25366164796748993222010-01-20T11:10:09.877-08:002010-01-20T11:10:09.877-08:00மேலதிக டயரி தொகுப்பை வெளிவிடுங்கள்மேலதிக டயரி தொகுப்பை வெளிவிடுங்கள்Anonymoushttps://www.blogger.com/profile/02587518299683188608noreply@blogger.com